அப்போது எரகுடி கரிகாலி சாலையில் கருங்குட்டை அருகே திடீரென காட்டு மான் குறுக்கே வந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன் மற்றும் போலீசார்கள் சம்பவ இடத்திற்கு சென்று தினேஷ் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.