இதை அடுத்து லாரி ஓட்டுநரான மேல வடுகப்பட்டியை சேர்ந்த சாத்தவேலன் மகன் ராதா வயது 44 என்பவரை பிடித்து முசிறி காவல் நிலையத்தில் லாரியுடன் ஒப்படைத்தார். கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் ராதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியின் உரிமையாளர் தொப்பலாம் பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் வயது 41 என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு