இந்நிலையில், அருண் மாரிமுத்து பணிச்சுமையால் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தில்லை நகர் உதவி ஆணையர் தங்கப்பாண்டியன் தலைமையிலான போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து, அருண் மாரிமுத்து குடும்பத்தினரிடம் மாவட்ட முதன்மை நீதிபதி எம். கிறிஸ்டோபர் மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி மீனா சந்திரா ஆகியோர் விசாரணை நடத்தினார். அருண் மாரிமுத்துவுக்கு சுகன்யா என்ற மனைவி, 3 மற்றும் 7 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்