தகவல் அறிந்து திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் பெயர் மதன்குமார் (வயது 20) அம்மா மண்டபம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மதன்குமாரை கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் தங்கம் விலை குறைய வாய்ப்பு.. வெளியான தகவல்