இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முத்தரசநல்லூர் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் குமார் என்பதும் காரைக்காலில் இருந்து சரக்கு வாங்கிக்கொண்டு ரயிலில் வந்ததாகவும் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்வதற்காக செல்வதாகவும் தெரிவித்தார். அவரிடமிருந்து 44 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு