இந்த ஏரியின் தண்ணீர் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நெய்வேலி பூசாரிப்பட்டி கோமங்கலம் தின்னகோணம் வீரமணிபட்டி கிராமங்கள் பயனடையும். ஏரியின் கரைகள் பாதுகாப்பாக உள்ளதா என அரியாறு உபநில கோட்ட உதவி பொறியாளர் மோகன்ராஜ் மற்றும் பணி ஆய்வாளர் கணேசன் ஆகியோர் பார்வையிட்டனர். ஏரி நிரம்பியதால் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து விவசாய பணிகளை விரைந்து செய்து வருகின்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு