தற்போது ராஜலிங்கம் கிராமத்தில் சேர வேண்டுமானால் ரூபாய் 2லட்சம் பணம் தனக்கு வழங்க வேண்டும் என கூறுகிறார். இந்நிலையில் கிராமத்தில் காளியம்மன் கோவில் ஆண்டு திருவிழா நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 4ம்தேதி விசாரணைக்கு வந்த வட்டாட்சியர் செல்வம் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அழைத்தார். அங்கு ராஜலிங்கம் தரப்பில் கோயிலில் பொங்கல் வைக்கவும், சாமி கும்பிட அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்தார். இதைக் கேட்ட வட்டாட்சியர் ஒரு தலைபட்சமாக முடிவுகளை தெரிவித்தார். எனவே மாவட்ட ஆட்சியர் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என மனு அளித்தனர்.
மணப்பாறை
திருவரம்பூரில் கர்ப்பிணி தாக்கிய காதல் கண்ணன் கைது