இதையடுத்து முதியவர் சடலத்தை போலீசார் முசிறி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்த விசாரணை மேற்கொண்டதில் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த கண்டிப்பாளையம் சேர்ந்த நல்லதம்பி என தெரியவந்தது மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து முசிறி போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது