அதன்படி 2018 ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக ரமேஷ் பாபு மற்றும் அவருடைய மனைவி சர்மிளா பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு மொத்தமாக ரூ. 18 லட்சத்து 64 ஆயிரத்து 428 ரூபாயாக இருந்துள்ளது. விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 2018 முதல் 2021ம் ஆண்டிற்குள்ளான காலத்தில் ரமேஷ்பாபு மற்றும் அவருடைய மனைவி சர்மிளா பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ரூ. 2 கோடியே 36 லட்சத்து 60 ஆயிரத்து 294 ரூபாயாக இருந்துள்ளது. இந்த கணக்கில் அடங்கா சொத்து மதிப்பின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?