கும்பாபிஷேக விழாவில் பல்வேறு யாகசாலை பூஜைகள் மேலும் நான்கு கால யாகசாலை பூஜைகள் உட்பட பல்வேறு பூஜைகள் சநடைபெற்றது இந்த யாகசாலை பூஜைகளை காட்டுப்புத்தூர் சிவஸ்ரீ செல்வசுப்பிரமணியம் சிவாச்சாரியார் மற்றும் வாகிஷ்சிவம் குழுவினர்கள் நடத்தினர். நான்கு கால யாகசாலை பூஜையில் முடிவுற்று யாகசாலையில் இருந்து கடம்புறப்பட்டு காலை 9. 30 மணியளவில் ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ ராசாத்தி அம்மன், குதிரை வாகனத்திற்கும் கோபுர கலசங்களுக்கு புனித நீரை சிவாச்சாரியார் ஊற்றினார்கள் அப்பொழுது வானத்தில் கருடன் வட்டமிட்டதால் கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர் இந்த கும்பாபிஷே விழாவில் தவிட்டுப்பாளையம் காந்தி சிலை, காட்டுப்புத்தூர், சின்ன பள்ளிபாளையம், உள்பட ஆலம்பாளையம் புத்துரை சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் பெண்கள் பக்தர்கள் 2000- க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்ட க_
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து