இதையடுத்து அவர்களுக்கு சொந்தமான வயல்வெளி பகுதியில் தேடிப் பார்த்தபோது நானாற்று புட்கள் எரிந்து கிடந்தன. அதில் பால்ராஜ் உடலில் தீக்காயமுடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து பால்ராஜ் மகன் சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் அங்கு வந்த பெட்டவாய்த்தலை போலீசார் பால்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து நானாற்று புட்களில் வைத்த தீயில் சிக்கி பால்ராஜ் இறந்தாரா அல்லது சதி வேலையா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டணமில்லா சோலார் அடுப்பு திட்டம்