ஆனால் தங்கவேல் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அவரை சரமாரியாக கைகளால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றார். இதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தங்கவேல் பாலக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பிஓடிய ரவுடி ரமேஷை தேடிவருகின்றனர்.
பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவர் அறிவிப்பு!