அப்போது அவர் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து பாலக்கரை போலீசார் மேத்தாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, குண்டர் சட்டத்தில் மேத்தாவை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து மத்திய சிறையில் இருக்கும் மேத்தாவுக்கு குண்டர் சட்டத்தில் கைது செய்யதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
‘ஆதார் கார்டில் ஒரு முறை தான் அப்டேட் செய்ய முடியும்’. UIDAI அறிவிப்பு