இது குறித்து அவருடைய மகன் உதயசூரியன் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வாத்தலை போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை