அதில் மணப்பாறை சார்பு நீதிபதி ராஜசேகர், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெயமுருகன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி திரு. தர்மசீலன், குற்றவியல் நடுவர் நீதிபதி அசோக்குமார் ஆகியோர்களும் மற்றும் மணப்பாறை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் செங்குட்டுவன், செயலாளர் மகேந்திரன், பொருளாளர் விஜய், துணைத் தலைவர் வள்ளிக்கண்ணு, இணைச் செயலாளர் முல்லைசந்திரசேகர், நூலகர் கோபாலகிருஷ்ணன் உட்பட மூத்த மற்றும் இளம் வழக்கறிஞர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி