மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் ஜூன் 17ஆம் தேதி நாளை செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் செய்யப்படும் பகுதிகளான துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார் பட்டி, அதிகாரம், சடவேலம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, செவந்தம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி, பிடாரப்பட்டி, வெங்கட் நாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூர், கல்லுப்பட்டி, அயன் பெறுவாய், வேலக்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கள்ளக்கம்பட்டி, சிங்கிலிபட்டி, எம் இடையப்பட்டி, மற்றும் பழைய பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9: 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின்வாரியை செயர் பொறியாளர் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.