தை மாதம் பிறக்க ஒரிரு நாட்களே உள்ள நிலையில் திருச்சி மணிகண்டம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள அம்மன் நெல்பயிர்கள் கதிர் அடிக்கும் பணிகள் விவசாயிகள் இறங்கியுள்ளனர். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உழவு செய்து நடப்பட்ட நெல்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருப்பதால் தற்போது விவசாயிகள் நெல் அறுவடை பணியில் இறங்கி உள்ளனர்.
"திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்".. பிரதமர் மோடி