இந்நிலையில் அதே முகாமை சேர்ந்த சிவா என்பவரது மகனான ருத்ரன் என்கிற மணிகண்டனை காதலித்ததும், பின்னர் பெட்ரோல் எதிர்ப்பை மீறி இருவரும் முசிறியில் உள்ள கோவில் திருமணம் செய்து கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி முசிறி மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்ததும் தெரியவந்தது. இவர்களிடம் விசாரணை நடத்திய மகளிர் போலீசார் இருவரும் மேஜர் என்பதால் துவாக்குடி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்து அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு இருவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்