தனது தந்தையுடன் தங்கி ரோட்டுக்கு தார் போடும் வேலை செய்து வந்தார். நிலையில் நேற்று 06.06.25 மதியம் சுமார் 14:00 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாமல் தனியாக இருந்த போது தனது வீட்டு சமையல் அறையில் ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கம்பியில் தனது வெள்ளை வேட்டியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் அவரது உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்