முசிறி தொட்டியம் அருகே உள்ள சின்ன பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் முதியவர் சண்முகம் (வயது 75) நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த 17ஆம் தேதி அன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.