அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேகம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பைரவருக்கு, புது வஸ்திரம், வடை மாலை சாற்றி மலர் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திமுக கூட்டணியில் இதுவரை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் லிஸ்ட்