அப்போது மதுரை சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி வந்த கார் சிங்கராயர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து மணிகண்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா முதலிடம், நியூசிலாந்து முன்னேற்றம்