இதுகுறித்து அவர் முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரது மாட்டைத் திருடிய அழகாபட்டியைச் சேர்ந்த ரங்கநாதன், சிட்டிலரை கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி