திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா இம்மாணவிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இம்மாணவிக்கு திருச்சி சேவா சங்கத்தின் செயலர் சரஸ்வதி, பொருளாளர் லஷ்மி சுப்ரமணியன், உபதலைவி கமலா பண்டாரி, தலைமையாசிரியை நாகம்மை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சத்தியப்பிரியா, சந்தானபிரியா, குணசேகரன் ஆகியோர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். பெற்றோர் மதுரைவீரன், மேனகா அவர்களையும் அனைவரும் பாராட்டினார்கள்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி