இது குறித்து ஆனந்த் திருவரம்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் இதை தொடர்ந்து அவரிடம் பணப்பரிப்பில் ஈடுபட்ட துவாக்குடியைச் சேர்ந்த மனோஜ் ராஜபாண்டி பகத்சிங் திருவரம்பூரைச் சேர்ந்த விஜயகுமார் ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு