முன்னதாக யாக வேதி பூஜை பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து வஸ்திர ஸ்தானம், திரவ்யாஹுதியும் மஹா பூர்ணாஹூதி நடைபெற்றது. இதனையடுத்து தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்ற பிறகு அருள்மிகு பூமிநாத சுவாமிக்கு பால், தயிர், பழ வகைகள், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?