இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலையத்தினர் திருமூர்த்தியின் உடலை மீட்டு தா. பேட்டை காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் விபரீதம் நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்காளர் பட்டியலில் வரும் 26-ம் தேதி வரை பெயர் சேர்க்கலாம்