இதைத்தொடர்ந்து நேற்று 25 வாகனங்களில் கிழக்கு வட்டாரம் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் செந்தில் பாலக்கரை, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் கோட்டை, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன், காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் சோதனை மேற்கொண்டார். இதில் 10 வாகனங்களில் ஏர் ஹார்ன்களை பொருத்தியிருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தவெக நிர்வாகி மீண்டும் மாமூல் வேட்டை.. நயினார் நாகேந்திரன் கண்டனம்