இந்நிலையில் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மேற்கண்ட பகுதிகளில் இருந்து குடிநீர் பெறும் பகுதிகளுக்கு நாளை குடிநீர் வினியோகம் இருக்காது. பிப்ரவரி 6ஆம் தேதி வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சி உடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 17 இடங்களில் சதமடித்த வெயில்