அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற மணிகண்டம் போலீசார் முதியவர் சங்கிலியின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரான சென்னை துறைப்பாக்கத்தைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.2000... எப்போது கிடைக்கும்?