இது தொடர்பாக இரு தினங்களுக்கு முன்பு மாநகராட்சி மேயர் அன்பழகன் இந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்யவும், குளோரின் அளவை அதிகரிக்கவும் அறிவுறுத்தினார். இந்த நிலையில் நேற்று சுண்ணாம்புக்கார தெரு பகுதியில் குடி நீருடன் கழிவு நீர் கலந்து வந்ததோடு மட்டும் அல்லாமல் குடிநீரில் ஏராளமான புழுக்கள் நெளிந்ததால் அச்சம் அடைந்துள்ளனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி