பிரச்சனை மரம் என்பது விவசாயிகளின் பிரச்சனைகளையும், அதன் காரணங்களையும் மற்றும் தீர்வுகளையும் எடுத்துரைக்கும். சமூக வரைபடம் என்பது கீராம்பூர் கிராமத்தின் அமைப்பையும் அதில் உள்ள வளங்களின் அமைப்பையும், பள்ளி, கல்லூரி போன்ற அலுவலகங்களின் அமைப்பையும் பற்றி எடுத்துரைக்கும். எனவே அனைத்து வகை பங்கேற்பு கிராமப் புறமதிப்பீடுகளை வேளாண்மை கல்லூரி மாணவிகள், அபிநயா, அனாமிகா, அருள்மொழி, பவித்ரா, புவனா, தீபா, தீபிகா, தனம், தர்ஷினி, திவேனா, ஸ்ரீ சஞ்சனா, திரிசா ஆகிய மாணவிகள் பயிற்சியை நடத்தி முடித்தனர். இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்