இதன் ஒரு பகுதியாக கார்கில் போரின் 25 ஆவது வெற்றி ஆண்டை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மேஜர் சரவணன் நினைவிடத்தில் மேஜர் சரவணன் உள்ளிட்ட கார்கில் போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் என்சிசி குரூப் கமாண்டர் கர்னல் விஜயகுமார், நிர்வாக கமாண்டர் கர்னல் ஷ்யாம் சாரதி, தமிழ்நாடு பட்டாலியன் கமாண்டிங் ஆபிசர் அருண்குமார், மாநகரக் காவல் போக்குவரத்து கூடுதல் துணை ஆணையர் திருமலைராஜன், மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம், வட்டாட்சியர் அருள் உள்ளிட்டோர் மலர்ப்ளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து