பெண் காவல்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த மே 12ஆம் தேதி குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
தமிழகத்தில் பாஜக வளர்ச்சி! அடுத்து நடக்கப்போவது என்ன?