சிறப்பு வழிபாட்டை மன்ற தலைவர் அப்பாசாமி தொடங்கி வைத்தார். சக்தி மாலை அணியும் நிகழ்ச்சியை கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் தொடங்கி வைத்தார். கோவில்பட்டி, தூத்துக்குடி, கழுகுமலை, விளாத்திகுளம், நாகலாபுரம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், முத்துசாமிபுரம், எட்டையபுரம், பிள்ளையார்நத்தம், எம்.ஜி.ஆர். நகர் உட்பட மாவட்டம் முழுவதும் சக்தி மாலை அணிந்து வருகின்றனர்.
மருத்துவ மாணவி திடீர் தற்கொலை