மேலும் மொத்த சரக்குகளை அதிகமாக கையாளுவதற்கு வசதியாக 240 மீட்டர் நீளமுடைய இணைப்பு கன்வேயர் செயலியை, தூத்துக்குடி அனல்மின் உற்பத்தி நிலையத்தின் கன்வேயர் செயலியுடன் இணைத்து நிலக்கரி சேமிப்புக்கிடங்கு வரை இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியின் மூலம் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் நிலக்கரி கையாளும் திறன் வருடத்திற்கு 7 இலட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்