இந்நிலையில், ஒரு குழந்தை ஓராண்டுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தது. மேலும், கண்ணனுக்கு கடன் பிரச்சினை அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது, இதனால் மன விரக்தியில் இருந்து வந்த கண்ணன் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு