இதில் ஸ்கூட்டரில் வந்த முள்ளக்காடு வேத கோவில் தெரு ஞான திரவியம் மகன் ஞானமணி (70) என்பவர் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்