தூத்துக்குடி தாளமுத்து நகர் எம். ஜி. ஆர் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நவநீதகிருஷ்ணன் (30), மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.