எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்தப் பகுதியில் கழிப்பிட வசதியை செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநகர செயலாளர் முத்து தலைமையில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் கலந்து கொண்டு மாநகராட்சி நிர்வாகம் கழிப்பிட வசதி செய்து தரக் கோரி கோஷங்களை எழுப்பினார்கள். மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபடும் என மாநகரச் செயலாளர் முத்து தெரிவித்தார்.
விண்வெளியின் பிரம்மாண்டம்: சூரியனின் அளவு இவ்ளோ பெருசா?