இந்நிலையில் கணேசனுக்கு, தூத்துக்குடி ஜேஜே நகரில் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். நேற்று (மார்ச் 17) இரவு அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த கணேசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்