துருவாரப்பட்ட வண்டல் மண் விவசாயிகளுக்கு விலை இல்லாமல் கொடுத்தோம்.இப்படிப்பட்டகொடுத்தோம். இப்படிப்பட்ட திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். இந்த அரசாங்கம் தேவையா? நாம் தண்ணீர் நம்பி தானே இருக்கிறோம். விவசாயிக்கு உயிர்நாடி தண்ணீர் தானே. நமக்கு உயிர்நாடியாக இருப்பது தண்ணீர் போன்று விவசாயிக்கு உயிர்நாடி கருப்பு தண்ணீர் தான். தண்ணீர் நம்பி தானே இருக்கிறோம். விவசாயி, விவசாய தொழிலாளி ஏற்றம் பெற வேண்டும் அது அண்ணா திமுக ஆட்சியில் தான் நடைபெறும் வேறு எந்த ஆட்சியிலும் நடக்காது என்றார்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி