தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை சிறப்புற கொண்டாடும் வகையில் அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டப் பள்ளி மாணவ, மாணவியர்கள் சுமார் 160 பேர்கள் கலந்து கொண்டனர். 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ, மாணவிகளுக்கு 10 கி.மீ, 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ, மாணவிகளுக்கு 15 கி.மீ மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ, மாணவிகளுக்கு 15 கி.மீ என தனித்தனியாக மிதிவண்டிப் போட்டிகள் நடைபெற்றது.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் கடல் அரிப்பு கடற்கரையில் பாதைகள் சீரமைப்பு.