இந்தநிலையில் இன்று (செப்.,28) அதிகாலை 5 மணி முதல் மாநகரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு பரவலாக சாரல் மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபரில் நடைபெறலாம்