இருவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் உள்ளார்கள். இந்நிலையில் நாராயணன் குடிபோதையில் வீட்டுக்கு வருவதால் அவரது மனைவி திட்டினாராம். இதனால் மனமுடைந்த நாராயணன் தனது வீட்டில் முன்பு இருந்த வேப்ப மரத்தில் தூக்குபோட்டு தற்கொலைசெய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்