இதில் காயம் அடைந்த முருகன், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முரளி வழக்குப் பதிவு செய்து பிச்சமுது என்ற சிவாவை (46) கைது செய்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி