உணவு பாதுகாப்பை பொறுத்தவரை நியாய விலைக் கடைகளுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு நுகர் பொருள் பொருள் வானிப கழகம் சார்பில் செப்டம்பர் 1ஆம் தேதி வரை சுமார் 2. 94 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 40 ஆயிரத்து 99 விவசாயிகளுக்கு 660. 70 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது மேலும் தமிழக முழுவதும் 384 குடோன்கள் மூலம் 20. 55 மெட்ரிக் டன் அரிசி சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்