இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே வசந்தா நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர், வசந்தா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
"ஏன் இவ்வளவு கதறல்?".. மு.க. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி பதில்