இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சுரேஷ், வெங்கடேஷை கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருச்செந்தூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரித்த சார்பு நீதிபதி செல்வபாண்டி, சுரேஷ்க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு