இதனால் மனமுடைந்த அவர் கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இந்தச் சம்பவம் குறித்து பசுவந்தனை காவல்நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக முதல் அமமுக வரை.. டிடிவி தினகரனின் அரசியல் பயணம்